×

கொடைக்கானல்: மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம்

திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தில் மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. ராட்சச குங்கிலிய மரம் விழுந்ததில் இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள், அரசு கட்டடம் சேதமடைந்தன. மரம் விழுந்ததால் மன்னவனூர் சென்று திரும்ப முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானல்: மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Melamalai Mannavanur ,Manvanur ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து